Tuesday, April 13, 2010

ஊதுபத்தி!

" எரியும் போது
மணமாக, நறுமணமாக.
எரிந்து முடிந்தபின்னே
சாம்பலாக.
ஆம்.
மனிதனும் ஒரு ஊதுபத்திதானே!".
                                                 (1997 )

No comments:

Post a Comment