Wednesday, April 28, 2010

குறள்: 5

அதிகாரம்: வழிபாடு
குறள்: 5 
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" 
பொருள்: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்துகொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வார்கள்.  

No comments:

Post a Comment