Sunday, April 25, 2010

குறள்: 2

அறத்துப்பால் 
அதிகாரம்-வழிபாடு 

" கற்றதனால் ஆய பயனென்கொல்  வாலறிவன் 
நற்றாள் தொழா அர்  எனின்
பொருள்:
தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லையெனில், என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆம்தானே?
ஆயிரம் கற்றென்ன பலன்?
அறிவாளர் முன்னே அறிவிலியாய்
பணிவின்றி நடந்து கொள்வதால்.  

No comments:

Post a Comment