Monday, April 26, 2010

குறள்: 3


அறத்துப்பால் 
அதிகாரம்: வழிபாடு  

" மலர்மிசை ஏகினான்  மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்".
 
பொருள்: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ் வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment