Thursday, April 29, 2010

இன்ப நிலை

செய்யுள் அறிவோம்!

" நெஞ்சகமே கோயில் 
நினைவே சுகந்தம் 
அன்பே மஞ்சன நீர் 
பூசை கொள்ள வாராய் பராபரமே!
அன்பர் பணி   செய்ய என்னை 
ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!"

எனவே, ஆலயம் சென்று தொழுவோருக்குத்தான் இறைவன் அவர்கள் வேண்டுவன கொடுப்பான் என்றில்லை. தன் மனத்தூய்மையால் இறைவனின் திருநாமம் சொல்லி தன் நெஞ்சத்திலே இறைவனை ஆலயம் கொள்ளச் செய்து வணங்குவோருக்கும் இறைவனின் அருள் கிட்டப்பெரும் என்பதைத் தான் இச்செய்யுள் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment