அதிகாரம் - வழிபாடு
குறள் - 4
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
எளிதில் எவரையும் நம்பி விடாதீர்கள். நம்பிக்கைக்கு உரியவராகி விட்ட பின் நம்புங்கள், சந்தேகம் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment