Tuesday, April 27, 2010

குறள் - 4


அதிகாரம் - வழிபாடு 
குறள் - 4
வேண்டுதல்வேண்   டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல
பொருள்: 
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. 
 
எளிதில் எவரையும் நம்பி விடாதீர்கள். நம்பிக்கைக்கு உரியவராகி விட்ட பின் நம்புங்கள், சந்தேகம் கொள்ளாதீர்கள். 

No comments:

Post a Comment