சரியான நேர அளவுகளில் தண்ணீர் அருந்தும் போது நமக்கு கிடைக்கும் பலன்களின் பட்டியல் இதோ!
- உறங்கி எழுந்த பின் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் அருந்துங்கள். இதனால் உங்களின் உடல் உல் உறுப்புகளை நன்கு இயக்கிட ஏதுவாகும்.
- உணவு உண்பதற்கும் முப்பது நிமிடங்களுக்கும் முன்னதாக அருந்தும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
- குளிப்பதற்கும் முன்னதாக உட்கொள்ளும் ஒரு டம்ளர் தண்ணீர் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- உறங்குவதற்கும் முன்னதாக உட்கொள்ளும் ஒரு டம்ளர் தண்ணீர் மாரடைப்பு/ இதய பிரச்னைகளை தடுக்கிறது.
அதனால் தான் திருவள்ளுவர் அவர்கள் சொன்னாரோ!
"நீரின்றி அமையாது உலகு", என்று.
No comments:
Post a Comment