Saturday, June 5, 2010

திருடப்பட்ட இளம் பருவம்


                                       




நன்றி: ritemail.blogspot.com

மேற்காணும் காட்சிகள் நம் உள்ளத்தை உருக்குவதாக இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு இம்மாதிரி சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்று, இக்காட்சிகளைப் பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில், தங்கள் வாழ்க்கை முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று எண்ணித்தான் இக்காட்சிகளை எனக்கு வந்த யாஹூ குரூப் இ-மெயிலில் இருந்து எடுத்து இங்கே கொடுத்துள்ளேன். பொதுவாக, பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று எங்கேயும் படிக்க தேவையில்லை. ஒரு தாய், தகப்பன் என்கிற பட்சத்தில் இரத்தம் சார்ந்த இயற்கையான பாசத்தையும், அன்பையும் உங்கள் பொருளாதார வசதிக்கேற்றவாறு சரிவர காண்பித்தாலே போதும் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment